RSS

Tamil love feeling kavithai



துடைக்கும் விரல்கள்
சிலரின் கண்ணீருக்குத் தான் கிடைத்துவிடுகின்றன..!!

தலையணையிலும் தரையிலுமே உறைந்து விடுகின்றன
என் போன்ற பலரின் கண்ணீர் ..!!!

காரணம் !
கண்ணீர் துடைக்கும் கரங்களே அதன் வருகைக்கும் காரணமாகிப் போனதால்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment